நமது நீண்ட நாள் கோரிக்கையான தேசீய பிற்படுத்தப்பட்ட ஆணையத்திற்கு சட்ட அங்கீகாரம் கொடுப்பதை இன்றைய மத்திய அரசு நடைமுறை படுத்தியுள்ளது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இனி வரும் காலத்தில் National Commission for Backward Classes என்பது National Commission for Socially and Educationally Backward Classes என மாற்றி அழைக்கப் படும்.
நமது தமிழ் மாநில அஞ்சல் OBC மாண்புமிகு பாரத பிரதமருக்கு நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளது. இந்த கடிதத்தின் நகல் மத்திய அமைச்சர் மற்றும் OBC பாராளுமன்ற குழு தலைவருக்கும் அனுப்பி வைக்கப் பட்டுள்ளது.
No comments:
Post a Comment