Friday, 21 April 2017

Speech on Amendment 123 of 2017 by Sri S K Kharvendhan

இன்று (21.04.2017) வருமானவரி துறை வளாக அரங்கில் மாண்புமிகு எஸ் கே கார்வேந்தன் அவர்கள் சட்ட திருத்தம் 123 குறித்து சிறப்புரை நிகழ்த்தினார்.  ஓ பி சி பிரிவினருக்கு கொடுக்கப்படும் சலுகைகள், ஒதுக்கீடு ஆகியவை குறித்த நீண்ட வரலாறு துவங்கி இன்று பாராளுமன்றத்தில் ஓ பி சி ஆணையத்திற்க்கு வழங்கப்பட உள்ள சட்ட அங்கீகாரம் குறித்தும், அதன் காரணமாக ஓ பி சி பிரிவினர் அடையவுள்ள பயன்கள் குறித்தும் சிறப்புரை நிகழ்த்தினார்.  

வருமானவரி துறை ஏற்பாடு செய்த இந்த கூட்டத்தில் ஓ பி சி பேரமைப்பின் நிர்வாகிகள் மற்றும் முன்னோடிகள் பெருவாரியாக கலந்துக்க கொண்டு பயன் பெற்றனர்.  அஞ்சல் ஓ பி சி சார்பில் மாநில சங்க நிர்வாகிகள்  டி எஸ் ஹரிகிருஷ்ணன், கே கஜேந்திரன், ஜே புருஷோத்தமன், என் ராதாகிருஷ்ணன், மற்றும் சென்னை மத்திய கோட்ட சங்க முன்னோடிகள் கே கணேஷ், டி எம் ஸ்ரீனிவாசன் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.












No comments:

Post a Comment