Tuesday, 21 June 2016

விகிதாச்சார இடப்பங்கீடு மாநாடு  பண்ருட்டியில் கடந்த 12.06.2016 அன்று  நடைப்பெற்றது .  இந்த கூட்டத்திற்க்கு வாழும்  பெரியார்  திரு . வே. ஆணைமுத்து  அவர்கள்  தலைமை  தாங்கினார் .  இந்த  மாநாட்டில்  கியானி  ஜெயில்  சிங்  அவர்களின்  நூற்றாண்டை  ஒட்டி  திரு . வே . ஆணைமுத்து  அவர்கள் எழுதிய  கியானி ஜெயில் சிங் பிற்படுத்தப்பட்டோர்  நலன்  காக்க ஆற்றிய  அரும்  பணிகள்  குறித்த  நூல்  வெளியிடப்பட்டது .















Posting of Circular No.6