திரு சிவகுமார் அவர்கள் தான் தேர்வு மூலம் தேர்ச்சி பெற்று அஞ்சல் உதவியாளராக பதவி உயர்வு பெற்றதை காரணம் காட்டி அவருக்கு நியாயமாக வழங்கப்பட வேண்டிய MACP மறுக்கப் பட்டது. இதனை எதிர்த்து வழக்கு தொடர்ந்த அவருக்கு கீழ் நீதிமன்றங்களில் நியாயமான தீர்ப்பு கிடைக்கப் பெறாத காரணத்தால் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் ஊழியர் தரப்பு நியாயங்களை கருத்தில் கொண்டு அவருக்கு MACP வழங்க உத்தரவிட்டது. உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அவருக்கு MACP வழங்க அஞ்சல் நிர்வாகத்தால் உத்தரவிட்ட நகர் கீழே பார்வைக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment