Sunday, 26 August 2018

Mupperum Vizhaa at Attur, Salem


தமிழக அஞ்சல் OBC  ஆத்தூர்  கிளை முப்பெரும் விழாவை 26.08.2018 அன்று ஏற்பாடு செய்திருந்தது.  இந்த நிகழ்ச்சியில் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்கும் 123வது சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு சட்டவடிவம் பெற்றதற்கு விழாவும், OBC  விழிப்புணர்வு கூட்டமும், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பாராட்டும் தெரிவிக்கப் பட்டது.  இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக OBC  பேரமைப்பின் மாபொதுச்செயலர் திரு கு தனசேகரன், அஞ்சல் OBC  மாநில சங்க நிர்வாகிகள் திரு ஹரிகிருஷ்ணன், திரு ஜோதிகுமாரன், திரு தனசேகரன் மற்றும் ஆத்தூர் கிளைசங்க செயல் வீரர்கள் கலந்துக்க கொண்டு சிறப்பு செய்தனர்.  இந்த விழாவை திரு டில்லிபாபுவுடன் இனைந்து ஆத்தூர் கிளை சங்க நிர்வாகிகளும் உறுப்பினர்களும் மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்தனர்.  தமிழக அஞ்சல் OBC  நிகழிச்சி ஏற்பாட்டர்களுக்கு தனது வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.

மாநில செயலாளர்













No comments:

Post a Comment