இதர பிற்படுத்தப்பட்ட ஊழியர் நல சங்கம் தனது 10வது கிளையை இந்திய அஞ்சல் துறையில் துவக்கியது. மிகவும் குறுகிய காலத்தில் இந்த கூட்டைத்தை திரு அறிவழகன் அவர்கள் ஏற்பாடு செய்தார். இந்த கூட்டத்தில் மாநில சங்க நிர்வாகிகள் திரு D S ஹரிகிருஷ்ணன், திரு கே கஜேந்திரன். திரு ஸ் சுந்தரராஜன் மற்றும் தர்மபுரி கோட்டத்தை சார்ந்த செயல் வீரர்கள் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன் தங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்தனர்.
No comments:
Post a Comment