நமது அஞ்சல் OBC ன் மேற்கு மண்டல செயலாளரும், சேலம் கிழக்கு கோட்ட சங்கத்தின் செயலாளருமான திரு P ஜோதிமணி அவர்கள் 30.12.2017 அன்று பணி ஓய்வு பெறுகிறார். திரு ஜோதிமணி அவர்கள் தான் சார்ந்த இயக்கத்தில் முழு ஈடுபாட்டுடன் செயல் பட்டவர். அஞ்சல் OBC நடத்திய போராட்டங்களிலும் நிகழ்ச்சிகளிலும் தவாறது கலந்துக் கொண்டவர். மாநில சங்கத்தின் சிறப்பான செயல்பாட்டிற்கு சரியான ஆலோசனைகள் வழங்கி வழி நடத்தியவர். மேலும் மேற்கு மண்டலத்தில் நமது சங்கம் வலுப்பெற கிளைகளை துவங்கியதில் முக்கிய பங்காற்றியவர்.
அவரது பணிஓய்வு பாராட்டு விழா சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு எதிரே உள்ள சந்தாஸ்ரமம் அரங்கில் 31.12.2017 அன்று நடைப்பெற உள்ளது. அஞ்சல் OBC உடன்பிறப்புகள் அனைவரும் தவாறது கலந்துக்கொண்டு வாழ்த்த வேண்டுமென கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.
மாநில செயலாளர்
அவரது பணிஓய்வு பாராட்டு விழா சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு எதிரே உள்ள சந்தாஸ்ரமம் அரங்கில் 31.12.2017 அன்று நடைப்பெற உள்ளது. அஞ்சல் OBC உடன்பிறப்புகள் அனைவரும் தவாறது கலந்துக்கொண்டு வாழ்த்த வேண்டுமென கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.
மாநில செயலாளர்
No comments:
Post a Comment