அஞ்சல் OBC ன் இரண்டாவது தமிழ் மாநில மாநாடு கடந்த 06.08.2017 அன்று கடலூரில் நடைபெற்றது. மாநில செயலர் திரு DS ஹரிகிருஷ்ணன் அவர்கள் வரவேற்புடன் துவங்கிய இந்த கூட்டத்திற்கு மாநில தலைவர் திரு K ஜோதிக்குமரன் அவர்கள் தலைமை தாங்கினார்.
மாநில சங்கத்தின் ஈராண்டறிக்கையை மாநில செயலர் திரு DS ஹரிகிருஷ்ணன் அவர்கள் வாசித்தார். இதனை அவை பலத்த கரஒலியுடன் ஏற்றுக்கொண்டது. பின்னர் மாநில பொருளாளர் திரு S சுந்தரராஜன் அவர்கள் வரவு செலவு கணக்கினை சமர்ப்பித்தார். இதனையும் அவை பலத்த கர ஒலியுடன் ஏற்றுக் கொண்டது.
பின்னர் கீழ்காணும் நிர்வாகிகள் ஏக மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தலைவர் - திரு K ஜோதிக்குமரன் - கடலூர்
துணை தலைவர்கள் - திரு P ஜோதிமணி - சேலம் கிழக்கு
திரு J புருஷோத்தமன் - சென்னை GPO
திருமதி M விஜயகுமாரி - சென்னை GPO
செயலாளர் - திரு DS ஹரிகிருஷ்ணன் - வட சென்னை
உதவி செயலர்கள் திரு K அறிவழகன் - தர்மபுரி
திரு TK தனசேகர் - கடலூர்
திரு KS ரவீந்திரபாபு - மத்திய சென்னை
திரு M ரவி - MMS சென்னை
பொருளாளர் திரு K கஜேந்திரன் - சென்னை GPO
உதவி பொருளாளர் திரு TM ஸ்ரீனிவாசன் - மத்திய சென்னை
அமைப்பு செயலர்கள் திரு M ரமேஷ் - கடலூர்
திரு V சங்கர்குமார் - சென்னை GPO
திரு GS மீனாட்சி சுந்தரம் - தேனி
திரு K டில்லிபாபு - ஆத்தூர்
இதனை தொடர்ந்து கடலூர் கோட்ட சங்க நிர்வாகிகளும் ஏக மனதாக தேர்ந்தேடுக்கப்பட்டனர்.
பின்னர் கீழ்காணும் விருந்தினர்கள் மற்றும் அஞ்சல் OBC செயல் வீரர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.
திரு சதீஷ் குமார் CPCM
திரு குமார் - Income tax
திரு சாம்ராஜ் - Shastri Bhavan COC
திரு J பிரசாத் - BSNL
திரு அய்யாக்கண்ணு - Suptd Retired
திரு K அறிவழகன் - தர்மபுரி
திரு P ஜோதிமணி - சேலம் கிழக்கு
திரு M ரவி - MMS சென்னை
திரு J புருஷோத்தமன் - சென்னை GPO
திரு GS மீனாட்சி சுந்தரம் - தேனி
திரு R ராமசாமி - Secretary FNPO கடலூர்
திரு R ராஜேந்திரன் - AIAPS கடலூர்
சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்ட திரு S சிவப்பிரகாசம் (Suptd கடலூர்) திரு K தனசேகர் (மாபொது செயலர் - OBC பேரமைப்பு) திரு SK கார்வேந்தன் (Ex MP ) ஆகியோர் நீண்ட உரை நிகழ்த்தினார்.
பின்னர் அகில இந்திய தலைவர் திரு D பன்னீர்சாமி அவர்களின் பணி முதிர்வு பாராட்டு விழா மிகவும் சிறப்பாக நடைப் பெற்றது.
திரு TK தனசேகரன் நன்றி கூற கூட்டம் இனிதாய் நிறைவு பெற்றது.
DS ஹரிகிருஷ்ணன்
மாநில செயலர்
மாநில சங்கத்தின் ஈராண்டறிக்கையை மாநில செயலர் திரு DS ஹரிகிருஷ்ணன் அவர்கள் வாசித்தார். இதனை அவை பலத்த கரஒலியுடன் ஏற்றுக்கொண்டது. பின்னர் மாநில பொருளாளர் திரு S சுந்தரராஜன் அவர்கள் வரவு செலவு கணக்கினை சமர்ப்பித்தார். இதனையும் அவை பலத்த கர ஒலியுடன் ஏற்றுக் கொண்டது.
பின்னர் கீழ்காணும் நிர்வாகிகள் ஏக மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தலைவர் - திரு K ஜோதிக்குமரன் - கடலூர்
துணை தலைவர்கள் - திரு P ஜோதிமணி - சேலம் கிழக்கு
திரு J புருஷோத்தமன் - சென்னை GPO
திருமதி M விஜயகுமாரி - சென்னை GPO
செயலாளர் - திரு DS ஹரிகிருஷ்ணன் - வட சென்னை
உதவி செயலர்கள் திரு K அறிவழகன் - தர்மபுரி
திரு TK தனசேகர் - கடலூர்
திரு KS ரவீந்திரபாபு - மத்திய சென்னை
திரு M ரவி - MMS சென்னை
பொருளாளர் திரு K கஜேந்திரன் - சென்னை GPO
உதவி பொருளாளர் திரு TM ஸ்ரீனிவாசன் - மத்திய சென்னை
அமைப்பு செயலர்கள் திரு M ரமேஷ் - கடலூர்
திரு V சங்கர்குமார் - சென்னை GPO
திரு GS மீனாட்சி சுந்தரம் - தேனி
திரு K டில்லிபாபு - ஆத்தூர்
இதனை தொடர்ந்து கடலூர் கோட்ட சங்க நிர்வாகிகளும் ஏக மனதாக தேர்ந்தேடுக்கப்பட்டனர்.
பின்னர் கீழ்காணும் விருந்தினர்கள் மற்றும் அஞ்சல் OBC செயல் வீரர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.
திரு சதீஷ் குமார் CPCM
திரு குமார் - Income tax
திரு சாம்ராஜ் - Shastri Bhavan COC
திரு J பிரசாத் - BSNL
திரு அய்யாக்கண்ணு - Suptd Retired
திரு K அறிவழகன் - தர்மபுரி
திரு P ஜோதிமணி - சேலம் கிழக்கு
திரு M ரவி - MMS சென்னை
திரு J புருஷோத்தமன் - சென்னை GPO
திரு GS மீனாட்சி சுந்தரம் - தேனி
திரு R ராமசாமி - Secretary FNPO கடலூர்
திரு R ராஜேந்திரன் - AIAPS கடலூர்
சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்ட திரு S சிவப்பிரகாசம் (Suptd கடலூர்) திரு K தனசேகர் (மாபொது செயலர் - OBC பேரமைப்பு) திரு SK கார்வேந்தன் (Ex MP ) ஆகியோர் நீண்ட உரை நிகழ்த்தினார்.
பின்னர் அகில இந்திய தலைவர் திரு D பன்னீர்சாமி அவர்களின் பணி முதிர்வு பாராட்டு விழா மிகவும் சிறப்பாக நடைப் பெற்றது.
திரு TK தனசேகரன் நன்றி கூற கூட்டம் இனிதாய் நிறைவு பெற்றது.
DS ஹரிகிருஷ்ணன்
மாநில செயலர்
No comments:
Post a Comment