Sunday, 14 October 2018

Poor IAS apirants welwisher D Shankar expires.


சங்கர் IAS  அகாடெமியின் நிறுவனரும் ஏழை எளிய மக்களின் IAS  கனவுகளின் விடிவெள்ளியுமான திரு D  சங்கர் IAS  அவர்கள் கடந்த 12.10.2018 அன்று அவரது இல்லத்தில் காலமானார் என்பதை ஆழந்த வருத்ததுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.  



திரு சங்கர் அவர்கள் OBC  நலன் சார்ந்த போராட்டங்களில் முழுமையாக பங்கேற்று தனது கருத்துக்களை தைரியத்துடன் வெளிப்படுத்தியவர்.  
அவர் நமது அஞ்சல் OBC  நடத்திய விழிப்புணர்வு கூட்டத்திலும் கலந்துக்க கொண்டு நல்ல பல பயனுள்ள கருத்துக்களை பதிவு செய்துள்ளார். 


இவரது பயிற்சி கூடத்தில் படித்து பலனடைந்த பலர் இந்தியா முழுவதும் பல உயர் பதவிகளில் பணியாற்றி வருகின்றனர்.  

சமுதாயத்திற்கு மிகவும் பயனுள்ள ஒரு நாள் மனிதர் தனது வாழ்க்கை பயணத்தை மிகவும் சுருக்கமாக முடித்துக் கொண்டார்.  

அவரது பிரிவால் வாடும் அனைவருக்கும் அஞ்சல் OBC  தனது ஆழந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறது.



No comments:

Post a Comment