தமிழக அஞ்சல் OBC ன் முப்பெரும் விழாவாக சமுதாய போராளி மாமேதை திரு விஸ்வநாத் பிரதாப் சிங் அவர்களின் பிறந்த நாள் விழா, சென்னை அஞ்சல் ஊர்தி பணியகம் மற்றும் சென்னை மத்திய கோட்ட மாநாடு ஆகிய நிகழ்ச்சிகள் அணைத்தும் ஒன்றிணைத்து சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகில் அமைந்துள்ள நக்கீரர் அரங்கில் 24.06.2014 ஞாயிறு அன்று காலை 09.30 மணி முதல் சிறப்பாக நடைப்பெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் தமிழக அஞ்சல் வட்ட OBC தொடர்பு அதிகாரியும், MM & BD இயக்குனருமான உயர்திரு K சோமசுந்தரம் IPoS மற்றும் தேசிய பிற்படுத்தப்பட்டோர் சங்கங்களின் பேரமைப்பின் மாபொது செயலாளர் உயர்திரு K தனசேகர் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்த உள்ளனர். இந்த விழாவில் அனைவரும் தவாறது கலந்துக்கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறர்கள்
No comments:
Post a Comment