அஞ்சல் OBC ன் ஆத்தூர் கிளை சங்கம் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு 123வது சட்ட திருத்த மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதின் மூலம் சட்ட அங்கீகாரம் பெற்றததை வெற்றி விழாவாக கொண்டாடவுள்ளது. அஞ்சல் OBC செயல்வீரர்கள் அனைவரும் கலந்துக்க கொண்டு சிறப்பிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.
No comments:
Post a Comment