Wednesday, 22 June 2016
Tuesday, 21 June 2016
விகிதாச்சார இடப்பங்கீடு மாநாடு பண்ருட்டியில் கடந்த 12.06.2016 அன்று நடைப்பெற்றது . இந்த கூட்டத்திற்க்கு வாழும் பெரியார் திரு . வே. ஆணைமுத்து அவர்கள் தலைமை தாங்கினார் . இந்த மாநாட்டில் கியானி ஜெயில் சிங் அவர்களின் நூற்றாண்டை ஒட்டி திரு . வே . ஆணைமுத்து அவர்கள் எழுதிய கியானி ஜெயில் சிங் பிற்படுத்தப்பட்டோர் நலன் காக்க ஆற்றிய அரும் பணிகள் குறித்த நூல் வெளியிடப்பட்டது .
Subscribe to:
Posts (Atom)